மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வில் நூர்சாகிபுரம் பஜனைகோவில் தெரு பகுதியை சேர்ந்த 58 வயதுடைய முதியவர் ராமசாமி என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டினை விற்பனை செய்வது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ 240/- கைப்பற்றிய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்