இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை அதிகரித்து காணப்பட்டதாக பால்கோவா விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வியாபாரம் குற்றாலச் சீசன் முடியும் வரை இருக்குமென்றும், அடுத்து தொடர்ச்சியாக ஆண்டாள் திருவிழா நடைபெற இருப்பதால், இன்னும் வியாபாரம் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றனர் பால்கோவா வியாபாரிகள்.
கூட்டணி இல்லாமல் திமுக ஜெயிக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா