திருச்சுழியைச் சேர்ந்த 14 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக முருகன், பாண்டியராஜ், ஜவகர், தேவராஜ் ஆகிய 4 பேர் மீது அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த வருடம் பதிவு செய்யப்பட்ட வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மேற்படி 4 பேரும் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி சுதாகர் நால்வருக்கும் 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு