இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாநில தலைவர் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சின்னமாரிமுத்து தலைமை தாங்க, மாவட்ட செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் சண்முகராஜா, ஒன்றிய செயலாளர் கனேஷ்பாண்டி மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு.. இபிஎஸ் கண்டனம்