சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ப்ரியா இறந்த நிலையில், கடந்த 20.06.2018 ஆம் தேதி இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட வழக்கனது ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மதீஸ்வரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டு, நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்