அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்த பின் தமிழகத்தில் 41 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள், பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் தமிழகத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளும், தூய்மை இந்தியா திட்டத்தில் 59 லட்சம் வீடுகளில் கழிப்பறைகளும், ஜல்ஜீவன் திட்டத்தில் 89 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்