இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய நலஉதவி அலுவலர் சகுந்தலா புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், திருமணம் செய்த சவுந்தரபாண்டியன் மற்றும் அவரது பெற்றோர்கள், சிறுமியின் பெற்றோர்கள் ஆகிய 5 பேர் மீதும் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டப்படி வழக்கு பதிவு செய்து கைது செய்து, பெற்றோர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது!