சுவரின் மேற்கூரை ஓடு முழுவதும் முதிய தம்பதி மீது விழுந்ததில் காயமடைந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதிய தம்பதியினர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்