தமிழகத்தில் பெருகியுள்ள வன்முறை கலாச்சாரத்தை திமுக அரசு தடுக்க தவறியுள்ளது. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பாக நேற்று மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பிரச்சாரத்திற்கு அண்ணாமலை மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டியுள்ளனர். கைது செய்து தங்களை சமையலறையில் தங்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு என முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். பேட்டியின் போது அதிமுக கட்சியை சேர்ந்த பல்வேறு அணியை சேர்ந்த ஆண், பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா முதலிடம், நியூசிலாந்து முன்னேற்றம்