திமுக பகுதி கழக செயலாளர் மாமன்ற உறுப்பினர் ஞானசேகரன் கலந்து கொண்டு கட்சிகொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மாநகராட்சி ஏவிடி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல குழு தலைவர் சேவுகன், பகுதி கழக செயலாளர்கள் காளிராஜன், விளையாட்டு மேம்பாட்டுஅணி துணை அமைப்பாளர் மைக்கேல், விக்னேஷ் பிரபாகரன் மற்றும் மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்ட கழக செயலாளர்கள் பரமசிவம், சேகர் பாண்டி செய்திருந்தனர்.
இஃப்தார் விழாவில் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்