அவரை மீட்ட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் உதவியுடன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் அவருக்கு ஏற்கனவே இருதயப் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. மேலும் அதே பள்ளியில் இறந்த பள்ளி மாணவியின் தாயார் தேவி அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து சிவகாசி கிழக்குக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி