இந்த போட்டியில் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, தமிழ் தமிழர் பண்பாடுகளின் வழிபாட்டு முறை, வீரவிளையாட்டுகள், பண்டிகை தினங்கள் மற்றும் வாழ்வியல் முறைகளை வண்ணங்கள், தூரிகையால் ஓவியம், பென்சிலிலான ஓவியம், ஆயில் பெயிண்ட் போன்றவற்றால் தங்களின் ஓவியத் திறமையை அருகருகே அமர்ந்து ஆர்வமுடன் வெளிக்காட்டினர். மாணவ, மாணவிகள் ஓவியக்கலை மீது வைத்திருக்கும் ஆர்வத்தை நடுவர்கள் கண்டு ரசித்தனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு