சம்பவத்தன்று கல்குவாரியில் இருந்த தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராமல் ஆழமான பகுதிக்குச் சென்று மூச்சுத் திணறி ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று குவாரியில் இருந்து அனீஸ் உராங்க் உடலை மீட்டனர். இந்தச் சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 - 9ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு