மேலும் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் சங்கீதா, துணைமேயர் விக்னேஷ் பிரியா, ஆணையாளர் சரவணன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் உள்பட ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள், கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்