பின்னர் போலீசார் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, உடல் அசைவின்றி மூதாட்டி ராஜேஷ்வரி இறந்துகிடந்தார். இதுகுறித்து திருத்தங்கல் வி.ஏ.ஓ குருபாக்கியம் கொடுத்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் சாவுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ஈரானில் அமைதி திரும்புமா? அதிபர்கள் டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தை