அதனைத் தொடர்ந்து ஆகஸ்டு 12ஆம் தேதி இலங்கைக்குச் சென்று அங்கு மூன்று நாள் தங்கி மீனவர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து அவர்களை விரைவாக விடுவிக்க கோரிக்கை வைத்தார். இவரது முயற்சியினால் கடந்த நவம்பர் 30ஆம் தேதி 12 மீனவர்களும், டிசம்பர் 31ஆம் தேதி 10 மீனவர்களையும் இலங்கை அரசு விடுவித்து தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்திற்கு வந்தடைந்தனர். விடுதலை அடைவதற்கு உறுதுணையாக இருந்து நடவடிக்கை எடுத்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகமாமாவை இன்று சிவகாசியில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து விடுவிக்கப்பட்ட 22 மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து அவரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு