பின்னர் நந்தி பகவானுக்கு சந்தனகாப்பு வைத்து வெள்ளிக்கவசம் அணிவித்து வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இந்தப் பிரதோஷ விழாவில் திருத்தங்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிவன் பக்தர்கள் கலந்துகொண்டு நந்தி பகவானை வணங்கிச் சென்றனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து