இதேபோன்று காங்கிரஸ் கவுன்சிலர் மீதும் பிஜேபி கவுன்சிலர் குமரி பாஸ்கர் புகார் அளித்துள்ளார். மேலும் இந்தப் புகார்கள் குறித்து சிவகாசி டிஎஸ்பி அலுவலகத்தில் இரண்டு கவுன்சிலர்களும் அழைத்து அவர்களிடம் டிஎஸ்பி பாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து தங்களது புகார் மனுக்களை கவுன்சிலர்கள் வாபஸ் பெற்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி