மேலும் நண்பர்களுடன் கொடைக்கானல் செல்ல ரூ. 2 ஆயிரம் கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை முத்தமிழ் ரூ. 1000 மட்டும் கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த லோகநாதன் வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்த கல்லூரி மாணவனின் உடலை கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதிய வாக்காளர்கள் சேர்ப்பு: அன்புமணி அழைப்பு