தந்தை மறைந்த நிலையில் அவரது கனவை நினைவாக்கும் வகையில் கல்வியில் சிறந்து தாமும் ராணுவ வீரராக பணியாற்றுவேன் என மாணவன் தர்ஷன் உறுதியேற்றுள்ளார். மேலும் மறைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் பரமசிவத்தின் உடல் சொந்த ஊரான சிவகாசிக்கு கொண்டு வரப்பட்டு அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டன.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்