முகாமில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் ரத்ததானம் வழங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரத்ததானம் அளித்தவர்களை பாராட்டி கௌரவித்து ஊட்டச்சத்து பொருட்களுடன் சான்றிதழையும் வழங்கினார். இதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவர் தற்கொலை