மேலும் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியை காலையில் தொடங்கிய நிலையில் பென்சி ரக பட்டாசு தயாரிக்கும்போது தரையில் உராய்வு ஏற்பட்டு திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாயின. இந்த வெடிவிபத்தில் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாயில்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவர் மேலும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பிப்ரவரி மாதம் இலவச லேப்டாப் வழங்கப்படும்.. துணை முதல்வர்