அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் அதே பகுதியை சேர்ந்த மாரிசெல்வம் (40) முனீஸ்வரன் (41), பாண்டித்துரை (39), சுப்புராஜ் (47), ஆரோக்கியராஜ் (35), ஆகியோர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்