மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தையும் அதை ஓட்டி வந்த விஸ்வநாதம் பகுதியைச் சேர்ந்த கண்ணாயிரம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டதில் புகையிலை பொருட்களை விற்பனைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து வாங்கி வந்ததை ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து இரண்டு பேரையும் கைது செய்த சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் நான்கு சக்கர வாகனத்தையும் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?