இது குறித்து அவரது தாய் முத்துலட்சுமி கேட்ட போது தேர்வுக்கு படிக்கவில்லை என்று கூறிவிட்டு வீட்டின் மேல் மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளார். அங்கு பிரவீன்குமார் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் பிரவீன்குமார் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.