மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ - மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. இந்த பேருந்துகளில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர். குறிப்பாக, அதிக அளவில் பெண்கள் 'விடியல் பயணம்' மேற்கொண்டனர்.இந்நிகழ்வில், விருதுநகர் போக்குவரத்து துறை மேலாளர், தாசில்தார், அரசு அதிகாரிகள், திருச்சுழி ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி