விருதுநகர் மாவட்டத்தில், இன்று (ஜன.3) கூட்டுறவுத் துறையின் பொங்கல் தொகுப்பு முதல் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார். பொதுமக்கள் இந்த குறைந்த விலையிலான இனிப்பு பொங்கல் தொகுப்பினை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு