இந்த கூட்டத்தில் இத்திட்டம் குறித்தும், சமூகதணிக்கையின் நோக்கம் குறித்தும் விளக்கப்பட்டது. சமூக தணிக்கை வட்டார வள அலுவலர்கள் சரவணபெருமாள், கலைச்செல்வி ராஜம்மாள் தலைமையிலான குழுவினர் தணிக்கை மேற்கொண்டனர். இதில் திட்டப்பயனாளிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்