அப்போது தாயில்பட்டி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலசுப்பிரமணியனின் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் கோடங்கிபட்டியை சேர்ந்த மணிகண்டனை (46) கைது செய்தனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது