இதில் பார்த்திபன் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நேற்று ஜூன் 11 அதிகாலை சிகிச்சை பலனின்றி பார்த்திபன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.