இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். தாயார் அளித்த புகாரின் பேரில் சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் முதியவர் தர்மலிங்கத்தின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முதியவர் தர்மலிங்கத்தைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது