வழக்கறிஞர் சங்க தலைவர் மாரிமுத்து, செயலாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலையில், பாரம்பரிய முறைப்படி கரும்பு பந்தல் அமைத்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு தமிழக பண்பாட்டுப் படி பொங்கல் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் சாத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள், குமாஸ்தாக்கள், நீதிமன்றவளாக பாதுகாப்பணி போலீசார் உள்பட பலரும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
உலகில் சிறைச்சாலை இல்லாத நாடு எது தெரியுமா..?