அப்போது அங்கு சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தங்கராஜ், செந்தில், மாரிச்செல்வம் ஆகியோர் மீது வருவாய்துறையினர் வெம்பக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தார். சட்டவிரோதமாக தயார் செய்து பெட்டிகளில் இருந்த சரவெடிகள், 20 குரோஸ் கருந்திரி மற்றும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து