சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவலை சிறுமி தெரிவித்து உள்ளார். அதாவது, சிறுமியை அவரது தந்தையே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கொளத்தூரில் தவெக வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு