இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த ஆன்லைன் லாட்டரி சீட்டு எண்கள் எழுதப்பட்டிருந்த வெள்ளை பேப்பர் மற்றும் லாட்டரி சீட்டு விற்ற பணம் ரூ.10,000 ஐ பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?