இந்த விபத்தில் கார்த்திகேயப்பெருமாள் என்பவரின் தந்தை ஐயப்பெருமாள் காயமடைந்த நிலையில் இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அளித்த புகார் அடிப்படையில் சாத்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகளிர் இடஒதுக்கீடு: 3 மசோதாக்கள் மீது நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு