அதைத்தொடர்ந்து சத்யா ஏஜென்சி அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்து விட்டு இரு சக்கர வாகனத்தை பார்த்த பொழுது அதில் இருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதை அடுத்து தனது காணாமல் போன பணம், அக்கவுண்ட் பாஸ்புக், உழவர் அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை கண்டுபிடித்து தர கூறி சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சாத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஜித் பிறந்தநாளையொட்டி 'பில்லா' திரைப்படம் ரீ-ரிலீஸ்