இதில் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த பாலகுருசாமி என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடிவிபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் ஆலை உரிமையாளர் கணேசன், 2 போர்மேன்கள் மற்றும் மேலாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி