இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐரோப்பிய யூனியன் மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: வர்த்தகம், அரசியல் குறித்து ஆலோசனை