இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மழைக்காலங்களில் மழைநீர் கால்வாய் நிறைந்து தற்போழுது அமைக்கப்பட்டுள்ள சாலை வழியாக விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்படும் என்றும், கால்வாய் அருகே வசிக்கும் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் இதனால் பாதிக்கப்படுவர் என்பதால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்