மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் அஜீத்குமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வில் சம்பந்தப்புரம் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய வாலிபர் நீராத்துவிங்கம் என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டினை விற்பனை செய்வது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ.1,300/- கைப்பற்றிய போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?