அப்போது படிக்கட்டு அருகே பயணித்த முத்துக்குமாரசாமி தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது கால்களில் பஸ்சின் பின் சக்கரம் ஏறியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்குமாரசாமி உயிரிழந்தார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் ஆறுமுகச்சாமி (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ டிரெய்லர் வெளியீடு: ஜூலை 10ல் படம் திரையரங்கு