மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் மாரியம்மாள் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வில் பெரிய கடை பஜார் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் பெருமாள் என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டினை விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகளை கைப்பற்றிய போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு