இதனால் ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. அதேபோல நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதியான சத்திரப்பட்டி, வடகரை, சிவலிங்காபுரம், அய்யனாபுரம், சேத்தூர், தளவாய்புரம், முகவூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், மேலூர் துரைசாமிபுரம், புத்தூர், நல்லமங்கலம் பகுதிகளிலும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி