இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் மற்றொரு நிகழ்ச்சியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த முருகேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!