இந்த திண்ணை பிரச்சாரத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R. K. ரவிச்சந்திரன், கழக அம்மா பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், சாத்தூர் நகர கழக செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கையில் கழக கொடியினை ஏந்தி வீதி வீதியாக மக்களை சந்தித்து சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கி திண்ணைப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், நகர, ஒன்றிய, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
இஸ்ரேல் - எகிப்து இயற்கை எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது