அவரை மீட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றபோழுது அங்கிருந்த மருத்துவர்கள் மணிகண்டன் உயிர் இறந்ததை உறுதி செய்தனர். இதுகுறித்து மணிகண்டனின் தந்தை திருப்பதி அளித்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு