அதன் பந்தல்குடி, வேலாயுதபுரம், கொப்புசித்தம்பட்டி ஆகிய பகுதிகளில் புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டிடம் கட்டுவதற்கும், கலையரங்க கட்டிடங்கள் கட்டுவதற்கும், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். மேலும் பந்தல்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி