இந்நிலையில் நேற்று ஜூன் 8 இரவு முக்கிய நிகழ்வான புரவி எடுப்பு நிகழ்வு நடைபெற்றது. கிராமத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கருப்பசாமி கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க புரவி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடன்கள் செலுத்தினர். புரவி எடுப்பு திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து பெண் பக்தர்களின் கும்மியாட்ட நடனம் கிராம மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து