அதனை தொடர்ந்து அருப்புக்கோட்டை நகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று பழைய பஸ் ஸ்டான்ட் ரோடு பகுதியில் இன்று ஜூன் 5 அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பை தவிர்த்து மஞ்சள் பை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கி நெகிழி பைகளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.